Wednesday 15 September 2010

ஒன் X ஒன் = ஒன்னு

ஒன் X ஒன் = ஒன்னுtanduk

நான் கணக்கு புல்லை இல்லங்க ஆனா வாழ்கையை கணக்கு போட்டு திட்டமா வாழ நினைக்கற சதா ஆ சாமி ங்க.

எனக்கு இது ஒரு புது அனுபவம்

வலைபதிவு என்பது ஒரு வர பிரசாதம் ,
நம்ப மனசுல எவளவோ இருக்கும் அதை இந்த உலகத்துக்கு சொல்ல ஒரு நல்ல வாய்ப்பு கடைகுதுல

இதை நினைத்து நிறைய நாள் நான் மலைத்து போயிருக்கேன் (அனா ஆவன்னா )
ஆரம்பிக்க நேரம் தன் கிடைக்காம (இல்லே கிடைகாத மாதிரி நினைத்தால் )
இது நாள் வரை பொருத்து இப்போது பொறுமை பெருத்து வெடித்ததால்
இவ்வலைபதிவை துவங்குகிறேன்

tepuktangansembah
மக்கள் பார்வை இந்த வலைபதிவுக்கு தேவை என்று கூறி

என் ஆரம்ப பதிவை துவக்குகிறேன்.

உங்கள்
கலக்கல் கலந்தசாமிsengihnampakgigi

15 comments:

Chitra said...

Best wishes!!! :-)

Unknown said...

me the 2nd,best wishes anney..

என்னது நானு யாரா? said...

கலக்கலா ஆரம்பியுங்க பிரதர்! உங்க சப்போர்ட்டுக்கு நாங்க எல்லோருமே இருக்கோம்!

வாழ்க!!! வளர்க!!!

இந்த word verification எல்லாம் எடுத்திடுங்க. சிம்பிளா இருங்க! அதிகமான ஜனங்க வந்து பாப்பாக!

சாந்தி மாரியப்பன் said...

ஜோதியில் கலந்ததுக்கு வாழ்த்துக்கள்.. மொத இடுகையே கலக்கலா ஆரம்பிச்சிருக்கீங்க.

GSV said...

வாழ்த்துக்கள்

கருடன் said...

வருக. வாழ்த்துகள்!!!

அருண் பிரசாத் said...

வலைபதிவு அனுபவத்திற்கு வரவேற்ப்பு + வாழ்த்துக்கள்


முதல்ல இந்த Word Verification ஐ எடுங்க

NS Manikandan said...

வலைபதிவு உலகத்திற்கு உங்களை வரவேற்கிறேன்.
வாழ்த்துக்கள்

Ahamed irshad said...

வாழ்த்துக்கள்.

எஸ்.கே said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

Anonymous said...

வாங்க நண்பா ..பதிவுலகத்தில் உங்களை அன்புடன் வரவேற்கிறோம் ..வாழ்த்துக்கள்

Anonymous said...

ஹேய் மணி எப்பிடி இருக்கீங்க நலம் தானே ?

Anonymous said...

பேரு மாத்தினா கண்டுபிடிக்க முடியாது ன்னு நினைசீங்க போல ..சரி சரி ஆல் தி பெஸ்ட்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாங்கப்பூ! நல்லா இஷ்டத்துக்கு எழுதுங்க! கமெடி பண்ணுங்க, நெறைய படிங்க!

NS Manikandan said...

மிக்க நன்றி நண்பர்களே
உங்கள் ஆதரவை பார்த்து மலைத்தேன்,
திளைத்தேன்,
கலைத்தேன் (பின்னுட்டம் படித்து)

உங்கள் எதிர்பார்ப்பை ஈடு கட்டுவேனா என்று தெரியவில்லை ஆனால் கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.

மிக்க நன்றி.